நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெலமங்கலம், கெலமங்கலம் அருகே போத்தசந்திரத்தை சேர்ந்தவர் திம்மராயன் மகள் ஜீவா, 21. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர். கடந்த, 30 இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து
வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், போத்தசந்திரத்தை சேர்ந்த ஆதி, 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.