sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருக்குறள் பயிலரங்கம்

/

திருக்குறள் பயிலரங்கம்

திருக்குறள் பயிலரங்கம்

திருக்குறள் பயிலரங்கம்


ADDED : நவ 02, 2025 01:05 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்வி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவ, மாணவியர் மத்தியில், திருக்குறள் குறித்து எடுத்துரைக்கும் வகையில், தலா இரு நாட்கள் பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஓசூர் சீத்தாராம் நகர், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 'திருக்குறள் திருப்பணிகள்' பயிலரங்கம் இரு நாட்கள் நடந்தன.

தலைமையாசிரியை உமாதேவி தலைமை வகித்தார். திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் கருமலைத்தமிழாழன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராசு, பயிற்சியாளர் பவானி ஆகியோர், 80 மாணவியருக்கு திருக்குறள் குறித்து எடுத்துரைத்தனர். மாணவியருக்கு புத்தங்கங்கள், நினைவு பரிசாக, பேனா வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us