தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லாரி பறிமுதல்

லாரி பறிமுதல்

லாரி பறிமுதல்


ADDED : நவ 12, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், ஓசூர் பேகேப்பள்ளி சர்க்கிள் பகுதியில், ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஜூஜூவாடியிலிருந்து, நல்லுாருக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 8 யூனிட் மண்ணை கொண்டு செல்வது தெரிந்தது.

லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். தாசில்தார் குணசிவா புகார் படி, லாரி டிரைவர், உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us