sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.15.20 லட்சம் மோசடி

/

மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.15.20 லட்சம் மோசடி

மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.15.20 லட்சம் மோசடி

மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.15.20 லட்சம் மோசடி


ADDED : ஆக 09, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி திம்மராயன் தெருவைச் சேர்ந்தவர் விஜய்சங்கர்; தனியார் நிறுவன ஊழியர்.

கடந்த ஜூலை 31ல் இவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்தார்.

மேலும், 'உங்களின் மொபைல் போன் எண், சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உங்கள் மீது வழக்கு பதிய உள்ளோம். அதைத் தவிர்க்க, 20 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என கூறினார்.

அதிர்ச்சி அடைந்த விஜய்சங்கர், தன் வங்கிக் கணக்கில் இருந்து, 15.20 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் எந்த அழைப்பும் வரவில்லை.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜய்சங்கர் அளித்த புகாரின்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us