sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

/

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


ADDED : ஜூலை 19, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் தாலுகா குடியூர் கிரா-மத்தை சேர்ந்தவர் ருத்ரன், 28; அதே பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ், 30; இருவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மே, 30ல், கஞ்சா வழக்கில் இருவரையும் போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

இருவ-ரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தங்கதுரை, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்படி, கலெக்டர் சரயு உத்தரவின்படி, நேற்று முன்தினம், ருத்ரன் மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரையும், குண்டர் சட்டத்தில் வழக்குப்ப-திவு செய்தனர். இதற்கான ஆணையை கெலமங்கலம் போலீசார், சேலம் சிறையிலுள்ள குற்றவாளிகளிடம் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us