sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் 2 பெண்கள், சிறுமி மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் 2 பெண்கள், சிறுமி மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் 2 பெண்கள், சிறுமி மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் 2 பெண்கள், சிறுமி மாயம்


ADDED : ஆக 04, 2024 01:24 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர், நேதாஜி சாலையை சேர்ந்தவர் ராம்நாத், 55. இவரது மகள் பூஜா, 24; கடந்த, 1ல் மதியம், 2:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், சேலம் காஜல்நாயக்கன்பட்டி போயர் தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார், 26, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரி, கோட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி பவித்ரா, 24; நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். கணவர் புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர். தளி அருகே தேவர்பெட்டாவை சேர்ந்தவர், 18 வயது சிறுமி; நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் தளி போலீசில் கொடுத்த புகாரில், தேவர்பெட்டாவை சேர்ந்த மோகன், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us