sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்

/

வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்

வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்

வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்


ADDED : ஜூலை 14, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மத்துாரை சேர்ந்தவர் மஞ்சுபிரியா, 27; கடந்த, 11ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் ரமேஷ், மத்துார் போலீசில் புகாரளித்தார். அதில் மத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி குபேந்திரன், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

* சிங்காரப்பேட்டை அடுத்த பி.சி.நாகரசம்பட்டியை சேர்ந்தவர் சிந்து, 25; கடந்த, 9ல் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. சிந்துவின் கணவர் பாலமுருகன், 25, நேற்று முன்தினம் சிங்காரப்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதில், சென்னையை சேர்ந்த வாலிபர் விக்கி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகர், 8வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சமீனா, 22, பட்டதாரி; இவர், வேலைக்கு செல்ல வேண்டுமென வீட்டில் கூறியுள்ளார். அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனமுடைந்த சமீனா கடந்த, 9ல் வீட்டிலிருந்து மாயமானார். அவரது பெற்றோர் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us