sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

5 பேர் மாயம்

/

5 பேர் மாயம்

5 பேர் மாயம்

5 பேர் மாயம்


ADDED : ஜன 02, 2025 01:14 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஜன. 2-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எழில் நகரை சேர்ந்தவர் துரை,40; தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா, 34. கடந்த, 22 காலை, 10:30 மணிக்கு தன் மகன், மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற லதா திரும்பி வரவில்லை.

பாகலுார் கோட்டை தெருவை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி லாவண்யா, ௨௪; கர்ப்பிணி கடந்த, 30 இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். பாகலுார் அருகே பெத்ததாசரப்பள்ளி தின்னா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் ஸ்வப்னா, 19. நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. மூவரது குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us