sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது

/

காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது

காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது

காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது


ADDED : ஜூலை 14, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த கரடிகொல்லப்பட்-டியை சேர்ந்தவர் ஜான் சாமுவேல், 25; அதே பகுதியை சேர்ந்-தவர் சுபஸ்ரீ, 23; இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு, கிருஷ்ணகிரி பழையபேட்டை கரண், 25 என்பவர் உள்ளிட்ட சிலர் உதவி செய்து கடந்த, 11ல் அவர்களுக்கு திரும-ணமும் செய்து வைத்துள்ளனர். இதற்கு சுபஸ்ரீ வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 12 இரவு கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் நிலையம் முன் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார், சுபஸ்ரீ தரப்பை சேர்ந்த கவுதம், 28, புருஷோத், 27, குணசேகரன், 56, வெங்கடேஷ், 55 மற்றும் ஜான் சாமுவேல் தரப்பில், 3 பேர் உட்பட, 7 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us