sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தெருநாய் கடித்து 7 பேர் காயம்

/

தெருநாய் கடித்து 7 பேர் காயம்

தெருநாய் கடித்து 7 பேர் காயம்

தெருநாய் கடித்து 7 பேர் காயம்


ADDED : செப் 05, 2024 03:40 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சூளகிரி வாணியர் தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று நேற்று வெறிப்பிடித்து, அவ்வழியாக சென்ற பொதுமக்களை கடித்து குத-றியது.

மொத்தம், 7க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். சூளகிரி கோட்டை தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே நாய்கள் அதிகமாக உள்ளதால், மாணவ, மாணவியர் அச்-சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, தெருநாய்-களை பிடித்து கருத்தடை செய்து, அதன் பெருக்கத்தை குறைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us