sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2 மாத பெண் குழந்தை பலி

/

2 மாத பெண் குழந்தை பலி

2 மாத பெண் குழந்தை பலி

2 மாத பெண் குழந்தை பலி


ADDED : ஜூலை 17, 2024 02:32 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி

எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்; இவரது மனைவி புவனேஸ்வரி, 22; ஓசூர் அரசனட்டி பகுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இருபெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான புவனேஸ்வரிக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன், மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, பிரியா என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். பிறக்கும் போதே குழந்தை சற்று உடல்நிலை பாதித்திருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, குழந்தைக்கு தாய் புவனேஸ்வரி தாய்ப்பால் கொடுத்தார். அப்போது குழந்தை அசைவின்றி இருந்ததால், உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us