sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்

/

படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்

படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்

படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்


ADDED : ஜூலை 18, 2024 01:30 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியதிற்கு உட்பட்ட அஞ்சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் செந்தில்குமார் என்-பவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

இவரது சொந்த ஊர் ஜெகதேவி கிராமம். இவர் அப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் மேற்ப-டிப்பை பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று, தேர்வு வாரி-யத்தால் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு, தாவரவியல் ஆசிரிய-ராக பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார். இவர், தற்போது பதவி உயர்வு பெற்று, தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். அவரை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us