sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாய தொழிலாளர் சங்கம் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

/

விவசாய தொழிலாளர் சங்கம் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கம் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கம் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 05, 2024 03:40 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: வீட்டுமனை பட்டா கேட்டு, அகில இந்திய விவசாய தொழிலா-ளர்கள் சங்கம் சார்பில், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டத்த-லைவர் லெனின் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் முத்து, ஊத்தங்கரை வட்-டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், வீட்டுமனை இல்லாத கூலித்தொழிலாளர்களுக்கு, அரசு அறிவிப்பின்படி வீட்டுமனை இடம் வழங்க வேண்டும். பல வகையான புறம்போக்கு இடங்-களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்க-ளுக்கு, பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்கி, பல ஆண்டுகளாகியும், கிராம கணக்குகளில் கொண்டு வராததை, உடனடியாக கொண்டு வந்து, சிட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.இதில், வட்டச்செயலாளர் செல்வராசு, சிங்காரப்பேட்டை பகுதி குழு எத்திராஜ், மாதர் சங்கம் கவிமணிதேவி உட்பட, விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us