sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உறவை முறித்ததால் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது

/

உறவை முறித்ததால் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது

உறவை முறித்ததால் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது

உறவை முறித்ததால் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 14, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், சூளகிரி அடுத்த சானமாவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, 30; ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்த சுமித்ரா, 35 என்ற பெண்ணுடன் கடந்த, 5 ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ராமகிருஷ்ணாவுடனான உறவை சுமித்ரா துண்டித்துள்ளார். நேற்று முன்தினம் சுமித்ரா வீட்டிற்கு சென்ற ராமகிருஷ்ணா, இது குறித்து கேட்டு, தகராறில் ஈடுபட்டு மிரட்டியுள்ளார். சுமித்ரா ஓசூர் டவுன் போலீசில் அளித்த புகார் படி, ராமகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us