sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு

/

பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு

பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு

பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு


ADDED : ஜூலை 18, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா, 24; இவரது மனைவி கீர்த்தனா, 24; இவர்களுக்கு கடந்த, 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கீர்த்தனா-விற்கு கடந்த, 12 ல், கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்தில் எடை குறைவாக பெண் குழந்தை பிறந்தது.

தேன்கனிக்கோட்டை யாரப் நகரிலுள்ள தன் தாய் வீட்டில் குழந்-தையுடன் கீர்த்தனா தங்கியிருந்தார். கடந்த, 15 இரவு, 11:30 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை பாதித்ததால், தேன்கனிக்-கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us