ADDED : ஜூலை 24, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி அடுத்த முத்துராயன்கொட்டாயை சேர்ந்தவர் சபரிமுத்து, 29, கூலித்தொழிலாளி; இவர், பல்சர் பைக்கில் கடந்த, 21 இரவு கே.ஆர்.பி., அணை அருகில், தென்பெண்ணை ஆற்று பாலம் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது.
படுகாயமடைந்த சபரிமுத்து இறந்தார். கே.ஆர்.பி., டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.