/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு
/
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு
ADDED : செப் 05, 2024 03:41 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமே-கலை பாலிடெக்னிக் கல்லுாரியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர், இயக்-குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். சென்னை கேர் இன்ஸ்டிடியூட்
நிறுவன இயக்குனர் மனநல ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்து கொள்-வது, போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், இளம்வயதில் திரு-மணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், சமூக வலைதளங்-களை மாணவ, மாணவியர் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்து விளக்கிக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஏற்பாடு-களை, உடற்கல்வி இயக்குனர் கைலாசம் செய்திருந்தார்