/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரதட்சணை கொடுமை 4 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 08, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரதட்சணை கொடுமை
4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி, செப். 8-
ஊத்தங்கரை அடுத்த கும்மனுாரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 20. இவருக்கும் போச்சம்பள்ளி அடுத்த சந்துாரை சேர்ந்த தினேஷ்குமார், 25 என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பிரியதர்ஷினியிடம் பணம், நகை கேட்டு, தினேஷ்குமார் குடும்பத்தினர் தொடர் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து, பிரியதர்ஷினி நேற்று முன்தினம், பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, தினேஷ்குமார் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி உள்பட, 4 பேர் மீது வழக்குப்
பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.