sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பட்டாசு கடை நடத்தியவர் கைது

/

பட்டாசு கடை நடத்தியவர் கைது

பட்டாசு கடை நடத்தியவர் கைது

பட்டாசு கடை நடத்தியவர் கைது


ADDED : ஜூன் 28, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், சூளகிரி எஸ்.ஐ., சையது பாஷா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வி.ஐ.பி., நகரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு பட்டாசு கடையில் உரிய ஆவணங்கள் உள்ளதா என விசாரித்துள்ளனர்.

இதில், ஆவணங்கள் இல்லாமல், பட்டாசு கடை நடத்தியது தெரிந்தது. இதையடுத்து பட்டாசு கடை உரிமையாளரான காமன்தொட்டி பிரித்விராஜ், 35, என்பவரை கைது செய்த போலீசார், கடையிலிருந்து, 2,750 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us