sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

/

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்


ADDED : பிப் 24, 2025 03:08 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் மற்றும் வன ஊழி-யர்கள் அடங்கிய குழுவினர், கொடகரை அடுத்த கெம்பகரை - ஆனைபெத்தல்லா வனப்பகுதிக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, இரு பைக்கில் வந்த, 4 பேரை நிறுத்தி சோதனை செய்த போது, 15 கிலோ மான் கறி இருந்தது.

விசாரித்த போது, அஞ்செட்டி அருகே கேரட்டியை சேர்ந்த ஆண்-டியப்பன், 51, கண்ணையன், 37, பழனியப்பன், 55, சந்தனப்பள்-ளியை சேர்ந்த அரிநாதன், 39, என்பதும், சுருக்கு கம்பி மூலம், மானை வேட்டையாடி கறியை எடுத்து செல்வதும் தெரிந்தது. அவர்களை பிடித்து, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் முன் வனத்துறையினர் நேற்று ஆஜர்ப-டுத்தினர்.

அவர், 4 பேருக்கும் தலா, 45,000 ரூபாய் அபராதம் விதித்தார். அத்தொகையை அவர்கள் செலுத்தியதால், நேற்று விடுவிக்கப்பட்-டனர்.






      Dinamalar
      Follow us