sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., இளைஞரணி தண்ணீர் பந்தல் திறப்பு

/

தி.மு.க., இளைஞரணி தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., இளைஞரணி தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., இளைஞரணி தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மே 06, 2024 02:04 AM

Google News

ADDED : மே 06, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை சாலை ஜங்சன் அருகே கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், நேற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேட்டியம்பட்டி மகேந்திரன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி மற்றும் பழங்களை வழங்கினார்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர், சத்தியமூர்த்தி, ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us