/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்
/
காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 30, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், மழைக்கால காய்ச்சல் தடுப்பு முன்னெச்-சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாநக-ராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். மாநகர நல அலு-வலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், மழைக்கால காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்-டது.
மருத்துவ அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்-வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.