sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்

/

வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்

வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்

வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 26, 2024 03:21 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஓசூரில், வங்கி மேலாளர்கள், துணை மேலாளர்கள், ஏ.டி.எம்., பராமரிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் தலைமை வகித்தார்.

மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பேசுகையில், ''வங்கி மேலா-ளர்கள், தங்கள் வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்கள், அலாரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தினமும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து வங்கிகளிலும், 'சிசிடிவி' உள்-ளிட்ட அம்சங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல அனைத்து ஏ.டி.எம்.,களிலும் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். இம்மாத துவக்கத்தில் வாட்ச்மேன் இல்லாத ஏ.டி.எம்., உடைக்-கப்பட்டு திருட்டு நடந்துள்ளது. அனைத்து வங்கிளும் பாதுகாப்பு அம்சங்களுடன், ஏ.டி.எம்., சென்டர்களில் வாட்ச்மேன்கள் கட்-டாயம் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

சூளகிரி, ஓசூர் சிப்காட், நல்லுார் இன்ஸ்பெக்டர்கள், வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் உட்பட, 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us