sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விஷம் வைத்து கொல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட நாய்கள்

/

விஷம் வைத்து கொல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட நாய்கள்

விஷம் வைத்து கொல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட நாய்கள்

விஷம் வைத்து கொல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட நாய்கள்


ADDED : செப் 03, 2024 04:45 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே சப்படி முனீஸ்வர் நகரில், 50 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிந்தன. இதற்கு மர்ம நபர்கள் விஷம் வைத்துள்ளனர்.

அதை சாப்பிட்ட நாய்களில், 10க்கும் மேற்பட்டவை நேற்று பலியா-கின. உயிருக்கு போராடிய சில நாய்களை மீட்ட பொதுமக்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். உயிரிழந்த நாய்களை அப்பகுதியில் மக்கள் அடக்கம் செய்தனர். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us