sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி

/

சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி

சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி

சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி


ADDED : ஜூன் 30, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்தவர் திருமலை, 57.

தனியார் நிறுவன உரிமையாளர்; நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்றார். சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடப்பதால், சர்வீஸ் சாலை அமைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அந்த சாலையில் இரவு, 9:30 மணிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமலை, சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us