sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மோட்டார் கேபிள் ஒயர் திருடிய இருவருக்கு காப்பு

/

மோட்டார் கேபிள் ஒயர் திருடிய இருவருக்கு காப்பு

மோட்டார் கேபிள் ஒயர் திருடிய இருவருக்கு காப்பு

மோட்டார் கேபிள் ஒயர் திருடிய இருவருக்கு காப்பு


ADDED : ஜூலை 24, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி;வேப்பனஹள்ளி அடுத்த கோடிப்பள்ளியை சேர்ந்தவர் ராஜ்குமார், 45, விவசாயி; கடந்த, 22 அதிகாலை அவரது நிலத்திலிருந்த மோட்டார் கேபிள் ஒயரை இருவர் திருடி தப்ப முயன்றனர்.

இதை கவனித்த ராஜ்குமார் அவர்களை பிடித்து, வேப்பனஹள்ளி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், முஸ்லீம்பூர் சபீர், 23, முகமது உசேன், 24 என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 120 மீ., மோட்டார் கேபிள் ஒயரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us