sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய லாரி பறிமுதல்

/

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 17, 2024 02:35 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள சிறப்பு தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அலுவலர்கள், கடந்த, 14 இரவில், கே.ஆர்.பி., அணை அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, துடுக்கனஹள்ளி பெரிய மாரியம்மன் கோவில் அருகில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசாரி மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us