ADDED : ஜூலை 30, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: மகாராஜகடை அருகிலுள்ள நாரலப்பள்ளி புறம்போக்கு நிலத்தில் ராஜா, 50 என்பவர், குடிசை அமைத்து இருந்தார்.
கடந்த, 28 அதிகாலை அந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதில் குடிசை எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக, நாரலப்-பள்ளி வி.ஏ.ஓ., சுரேஷ்குமார் மகாராஜகடை போலீசில் அளித்த புகார் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

