sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுடப்பட்ட காமுகனுக்கு சென்னையில் ஆப்பரேஷன்

/

சுடப்பட்ட காமுகனுக்கு சென்னையில் ஆப்பரேஷன்

சுடப்பட்ட காமுகனுக்கு சென்னையில் ஆப்பரேஷன்

சுடப்பட்ட காமுகனுக்கு சென்னையில் ஆப்பரேஷன்


ADDED : பிப் 23, 2025 01:46 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், கடந்த, 19ல், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள மலைப்பகுதியில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒருவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியும், ஒருவனுக்கு மாவுக்கட்டு போடப்பட்ட நிலையிலும், மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சுரேஷ், 23, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், அவருக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. மேல் சிகிச்சைக்காக, நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு காலில் ஆப்பரேஷன் நடக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சுரேசின் மொபைல் போனில், கல்லுாரி மாணவியர் உட்பட பல இளம்பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

கைதானவர்கள் மீது, ஏற்கனவே கிருஷ்ணகிரி டவுன், தாலுகா ஸ்டேஷனில் இரு வழக்குகள் உள்ள நிலையில், தற்போதைய வழக்கில், மேலும் பாதிக்கப்பட்ட சிலரை சேர்க்கவுள்ளதாகவும், போலீசாரை கத்தியால் தாக்கிய சுரேஷ், நாராயணன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us