sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இளம்பெண் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை

/

இளம்பெண் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை

இளம்பெண் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை

இளம்பெண் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை


ADDED : செப் 03, 2024 04:42 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் அருகே சாமியார்வீடு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பூபதி, 23; தண்டுகாரன்பட்டியை சேர்ந்த காசி மகள் நித்யா, 23; இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூன், 10ல் திரு-மணம் செய்து கொண்டனர்.

இருவரும் ஓசூர் அருகே தனியார் நிறுவனங்களில் பணியாற்றியதால், பாகலுார் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்தனர். கட்டுமான தொழிலாளர் திருமண உதவித்-தொகையை பெற, திருமண புகைப்படம் தருமாறு, மகள் நித்யா-விடம், தந்தை காசி கேட்டார். கணவர் பூபதியிடம், திருமண ஆல்பத்தை பெற்று தர நித்யா கேட்டுள்ளார். ஊதியம் கிடைத்தவுடன் வாங்கி தருவதாக பூபதி பதிலளித்தார். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமு-டைந்த நித்யா, நேற்று முன்தினம் காலை, வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருமணமான, 3 மாதங்களுக்குள் பெண் இறப்பால், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா விசாரிக்கிறார். ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us