sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது

/

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது


ADDED : ஜூன் 30, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த பிக்கப் வாகன டிரைவர் அஜித்குமார், 23; இவரும், 19 வயது இளம்பெண்ணும் கடந்த, 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அஜித்குமார், அப்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். பின் ஜாதி பெயரை கூறி, திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம்

அப்பெண் புகார் செய்தார். போலீசார், அஜித்

குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us