sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கூலித்தொழிலாளி மாயம்

/

கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்


ADDED : ஜூன் 16, 2024 01:11 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 01:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கல்லாவி அடுத்த நாகனுாரை சேர்ந்தவர் குப்பன், 53, கூலித்தொழிலாளி.

இவர் கடந்த, 11ல் தர்மபுரி சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்; மீண்டும் திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவர் மனைவி மஞ்சுளா அளித்த புகார்படி கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us