sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொல்லை கொடுத்த ரவுடி கைது

/

தொல்லை கொடுத்த ரவுடி கைது

தொல்லை கொடுத்த ரவுடி கைது

தொல்லை கொடுத்த ரவுடி கைது


ADDED : ஜூன் 12, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார், தின்னுார் குழந்தைகள் பூங்கா அருகே ரோந்து சென்றனர்.

அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதுடன், 'சாலையில் செல்லும் அரசு வாகனங்களை அடித்து நொறுக்குவேன். பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்துவேன்' என ஒருவர் மிரட்டினார். அவரை பிடித்து விசாரித்தபோது, ஓசூர் அய்யாசாமி பிள்ளை தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பிரபல ரவுடியான சாம்ராட், 36, என தெரிந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, ஓசூர் டவுன், ஹட்கோ ஸ்டேஷனில் தலா ஒரு கொலை வழக்கு உள்ளது. போலீசார் குற்ற சரித்திர பதிவேட்டில், இவரது பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us