sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தென்னந்தோப்பில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

/

தென்னந்தோப்பில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

தென்னந்தோப்பில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

தென்னந்தோப்பில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு


ADDED : செப் 29, 2025 07:29 AM

Google News

ADDED : செப் 29, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பெரு-கோபனப்பள்ளி அடுத்த கோட்டூர் கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, 12 அடி நீள மலைப்பாம்பு கடந்த ஒரு மாதமாக, அப்பகுதியி-லுள்ள குடியிருப்புகளில் இருந்த கோழிகளை இரையாக்கிக் கொண்டு தென்னந்தோப்பிலுள்ள புதர்களில் பதுங்கி இருந்தது.

நேற்று காலை அந்த மலைப்பாம்பு ஒரு கோழியை பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. இதை அவ்வழியே சென்ற கிருஷ்ணமூர்த்தி பார்த்து, பர்கூர் தீய-ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்-துள்ளார். நிலைய அலுவலர் பழனி தலை-மையில் வந்த தீயணைப்புத்துறையினர், மலைப்பாம்பை பிடித்து, தொகரப்பள்ளி காப்-புக்காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us