sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

1,353 வழக்குகளுக்கு கிருஷ்ணகிரியில் தீர்வு

/

1,353 வழக்குகளுக்கு கிருஷ்ணகிரியில் தீர்வு

1,353 வழக்குகளுக்கு கிருஷ்ணகிரியில் தீர்வு

1,353 வழக்குகளுக்கு கிருஷ்ணகிரியில் தீர்வு


ADDED : செப் 14, 2025 05:05 AM

Google News

ADDED : செப் 14, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், லோக் அதாலத் என்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்-ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசுகையில், ''மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலு-வையில் இருந்த, 1,353 வழக்குகளில், 8.53 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது,'' என்றார்.

விரைவு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி சுதா, மாவட்ட குடும்-பநல நீதிபதி நாகராஜன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சாந்தி, சிறப்பு சார்பு நீதி-பதி ஜெயந்தி, முதன்மை சார்பு நீதிபதி ஜெனிபர், கூடுதல் சார்பு நீதிபதி மோகன்ராஜ், சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்ப-ணிகள் ஆணைக்குழு செயலாளர் பத்மநாபன், மாவட்ட உரிமை-யியல் நீதிபதி, சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்-தராஜூலு மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us