sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்

/

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்


ADDED : ஜூலை 16, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த லாட்டரி, புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் கண்கா-ணித்தனர்.

பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, ஓசூர் சிப்காட், ஹட்கோ, மத்திகிரி, நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, மத்-துாரை சேர்ந்த, 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிட-மிருந்து, 12,550 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், காவேரிப்பட்டணம், கெலமங்கலத்தில் லாட்டரி சீட்டு விற்ற, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us