sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

/

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ADDED : பிப் 08, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுல்தான் பாஷா மற்றும் போலீசார், சுண்டகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, தர்ம-புரியில் இருந்து பெங்களூரு சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 7 டன் ரேஷன் அரிசியை பெங்களூருக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

இதனால் லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்த முருகன், 28, உடன் இருந்த அதே

பகுதியை சேர்ந்த மதிய-ழகன், 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்க-ளையும்,

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும், கிருஷ்-ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு

போலீசார் வசம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us