தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ADDED : பிப் 08, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுல்தான் பாஷா மற்றும் போலீசார், சுண்டகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, தர்ம-புரியில் இருந்து பெங்களூரு சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 7 டன் ரேஷன் அரிசியை பெங்களூருக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

இதனால் லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்த முருகன், 28, உடன் இருந்த அதே

பகுதியை சேர்ந்த மதிய-ழகன், 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்க-ளையும்,

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும், கிருஷ்-ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு

போலீசார் வசம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us