sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது

/

வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது

வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது

வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது


ADDED : ஏப் 27, 2025 03:54 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கல்லாவி அடுத்த பெரிய கோட்டகுளம் பஞ்.,க்கு உட்பட்ட சோலையூரில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் இளம்பருதி, 43. இவர் நேற்று முன்தினம் சோலையூரில் உள்ள ஒரு நிலத்தை அளக்க உத-வியாளர்களுடன் சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன், 48, அவரது மனைவி சக்தி, 43, ஆகியோர், 'எங்கள் நிலத்தில் நீங்கள் எப்படி அளக்கலாம்' எனக்கூறி, இளம்பருதி-யிடம் தகராறு செய்து மிரட்டினர். இளம்பருதி புகார் படி, வி.ஏ.ஓ.,வை பணி செய்ய விடாமல் தடுத்த, வேடியப்பன் அவ-ரது மனைவி சக்தி ஆகிய இருவரையும், கல்லாவி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us