தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/2 ஆடுகள் திருட்டு

2 ஆடுகள் திருட்டு

2 ஆடுகள் திருட்டு


ADDED : மார் 11, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் மத்திகிரி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கல்கிர் மனைவி சல்மா தாஜ், 43. கடந்த மாதம், 16 மாலை, 6:30 மணிக்கு, தன் வீட்டின் முன், இரு ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அன்றிரவு ஆடுகளை திருடி சென்றனர்.

இதன் மதிப்பு, 20,000 ரூபாய். சல்மா தாஜ் புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us