sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

/

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்


ADDED : பிப் 16, 2025 03:08 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டை வழியாக மண் கடத்தல் நடப்பதாக பையனப்பள்ளி வி.ஏ.ஓ., சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அவர் அளித்த புகார் படி அப்பகுதியில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வாகன சோத-னையில் ஈடுபட்டனர்.

மேல்சோமார்பேட்டை அருகே நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்-றனர். குருபரப்பள்ளி ஆர்.ஐ., ராமநாதன் மற்றும் வருவாய்துறை அலுவ-லர்கள் நேற்று முன்தினம் கும்மனுார் அருகே ரோந்து சென்றனர். அப்போது போலுப்பள்ளி சாலையில் நின்ற லாரியை சோதனை-யிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us