தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்


ADDED : பிப் 16, 2025 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டை வழியாக மண் கடத்தல் நடப்பதாக பையனப்பள்ளி வி.ஏ.ஓ., சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அவர் அளித்த புகார் படி அப்பகுதியில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வாகன சோத-னையில் ஈடுபட்டனர்.

மேல்சோமார்பேட்டை அருகே நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்-றனர். குருபரப்பள்ளி ஆர்.ஐ., ராமநாதன் மற்றும் வருவாய்துறை அலுவ-லர்கள் நேற்று முன்தினம் கும்மனுார் அருகே ரோந்து சென்றனர். அப்போது போலுப்பள்ளி சாலையில் நின்ற லாரியை சோதனை-யிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us