sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மொபட் திருடிய 2 பேர் கைது

/

மொபட் திருடிய 2 பேர் கைது

மொபட் திருடிய 2 பேர் கைது

மொபட் திருடிய 2 பேர் கைது


ADDED : ஆக 19, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 31. கோவில் அர்ச்சகர்; இவர் நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, வீட்டின் முன் தன் ஹோண்டா டியோ மொபட்டை நிறுத்தியிருந்தார்.

இதை இருவர் திருடி தப்பி செல்ல முயன்றனர். இதை கவனித்த ஆனந்தகுமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து தேன்க-னிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், தேன்க-னிக்கோட்டை அருகே புதுாரை சேர்ந்த சாம்சன், 22 மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us