sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒயர் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

/

ஒயர் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

ஒயர் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

ஒயர் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது


ADDED : மே 09, 2024 06:11 AM

Google News

ADDED : மே 09, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கெலமங்கலம் அடுத்த பொம்மதாதனுார் அருகே காளநாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 56, விவசாயி; நேற்று காலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, மோட்டார் அறையில் இருந்து இருவர், ஒயரை திருடி கொண்டு தப்பியோடினர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து, கெலமங்கலம் போலீசில் ராமகிருஷ்ணன் ஒப்படைத்தார். விசாரணையில், பொம்மதாதனுார் அருகே இருளப்பட்டியை சேர்ந்த கணேஷ், 21, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 5,000 ரூபாய் மதிப்புள்ள, 15 மீட்டர் மின்மோட்டார் ஒயரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us