sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளி உட்பட 2 பேர் மாயம்

/

தொழிலாளி உட்பட 2 பேர் மாயம்

தொழிலாளி உட்பட 2 பேர் மாயம்

தொழிலாளி உட்பட 2 பேர் மாயம்


ADDED : நவ 24, 2024 12:45 AM

Google News

ADDED : நவ 24, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி உட்பட

2 பேர் மாயம்

ஓசூர், நவ. 24-

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. கடந்த, 20 காலை, 6:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர். அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே என்.புதுாரை சேர்ந்தவர் நாகராஜ், 32. கூலித்தொழிலாளி; இவர் தனது மனைவி மலர், 29, என்பவருடன் சித்தாண்டபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். குடும்ப தகராறு காரணமாக அங்கிருந்து கடந்த, 19 இரவு, 11:00 மணிக்கு வெளியே சென்ற நாகராஜ் திரும்பி வரவில்லை.

அவரது மனைவி மலர் கொடுத்த புகார்படி, அஞ்செட்டி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us