sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

/

இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி


ADDED : ஜூலை 11, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அக்சத் ஆலம், 30. சூளகிரி அடுத்த காமன்தொட்டியில் தங்கி பேப்பர் மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் கோபசந்திரம் அருகே, கிருஷ்ணகிரி- - ஓசூர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற பிக்கப் வேன் மோதி பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

* தளி அடுத்த வானமங்கலத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 26. ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த, 8ல், பணி முடிந்து டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் வீடு திரும்பினார். இரவு, 10:30 மணியளவில் வானமங்கலம் அருகே பஞ்சேஸ்வரம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த பிரகாஷ் பலியானார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us