/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
/
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
ADDED : செப் 20, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கெலமங்கலம், எஸ்.எஸ்.ஐ.,க்கள் சுப்பிரமணி, ராஜாராம் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி, அக்கொண்-டப்பள்ளி சேர்ந்தவர் ஜாபர் உசேன், என்பவரது கடையில் சோதனை மேற்கொண்டனர். அதில், 8.7 கிலோ தடை செய்யப்-பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கியது தெரிந்தது. அதை பறி-முதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அதேபோல கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அரசு மருத்துவ-மனை சாலையில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற முருகேசன், 58, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1,800 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.