sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்

/

மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்

மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்

மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்


ADDED : நவ 13, 2025 03:03 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பாளையங்கோட்டை அருகே, பண்டேயூரை சேர்ந்தவர் நாகராஜ் மகள் பிரேமா, 19. கடந்த, 10ம் தேதி காலை, 9:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

அவரது தந்தை தளி போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், கர்நாடகா மாநிலம், பொம்மசந்திரா பகுதியை சேர்ந்த சிவராஜ், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி அருகே, குண்டுகுறுக்கி கிரா-மத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் லாவண்யா, 19. கிருஷ்ண-கிரி தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படிக்கிறார்; நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி லாவண்யா திரும்பி வரவில்லை. அவரது தாய் முனிலட்-சுமி, 36, புகார் படி, சூளகிரி போலீசார் தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us