sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரேஷன் கடை விற்பனையாளர் பணி 3 நாளில் 2,000 பேரிடம் நேர்முகத்தேர்வு

/

ரேஷன் கடை விற்பனையாளர் பணி 3 நாளில் 2,000 பேரிடம் நேர்முகத்தேர்வு

ரேஷன் கடை விற்பனையாளர் பணி 3 நாளில் 2,000 பேரிடம் நேர்முகத்தேர்வு

ரேஷன் கடை விற்பனையாளர் பணி 3 நாளில் 2,000 பேரிடம் நேர்முகத்தேர்வு


ADDED : நவ 29, 2024 01:37 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேஷன் கடை விற்பனையாளர் பணி

3 நாளில் 2,000 பேரிடம் நேர்முகத்தேர்வு

கிருஷ்ணகிரி, நவ. 29-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நடந்து வரும் நேர்முகத்தேர்வில், மூன்று நாளில், 2,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 117 ரேஷன்கடை விற்பனையாளர்கள், கட்டுனர் பணிக்கு, 6,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த, 25 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அறிவுறுத்தல்படி கடந்த, 25 முதல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது. காலை, 8:30 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் நேர்முகத்தேர்வில் நாளொன்றுக்கு, 750 பேர் கலந்து கொள்கின்றனர்.

வரும், டிச.,3 வரை நேர்முக தேர்வு நடக்கிறது. கடந்த மூன்று நாட்களில், 2,000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள், வட்டார வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் நேர்முகத்தேர்வை நடத்தி வருகின்றனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us