sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது


ADDED : ஜன 28, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர், 11 வயது சிறுமி. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த, 9, 10 மற்றும் பிளஸ் 1 படிக்கும், 14, 15, 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் சேர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இது குறித்து சிறுமி, தன் பெற்றோரிடம் அழுதவாறே கூறியுள்ளார். புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, 3 சிறுவர்களை நேற்று கைது செய்து, இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சேலம் கூறாய்வு மையத்திற்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us