sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் 3 யானைகள் முகாம்

/

ஏரியில் 3 யானைகள் முகாம்

ஏரியில் 3 யானைகள் முகாம்

ஏரியில் 3 யானைகள் முகாம்


ADDED : ஜூன் 12, 2024 06:56 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகள், அருகிருள்ள பெரிய ஏரிக்கு சென்று நேற்று கும்மாளமிட்டன. இதையறிந்த மக்கள், யானைகளை வேடிக்கை பார்க்க குவிந்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். நீண்ட நேரத்துக்கு பின், யானைகள் வனப்பகுதி நோக்கி சென்றன.

அதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில், விவசாய நிலங்களில் இரு யானைகள் முகாமிட்டு, பயிர்களை நாசம் செய்தன.

பகல் நேரத்தில் யானைகள் நிலத்தில் சுற்றித்திரிந்ததால், விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் கடும் அச்சமடைந்தனர். யானைகளை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், சத்தம் போட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். அருகில் உள்ள வனப்பகுதிக்குள் யானைகள் சென்றதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us