sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2 பெண் உட்பட 3 பேர் மாயம்

/

2 பெண் உட்பட 3 பேர் மாயம்

2 பெண் உட்பட 3 பேர் மாயம்

2 பெண் உட்பட 3 பேர் மாயம்


ADDED : பிப் 15, 2026 04:52 AM

Google News

ADDED : பிப் 15, 2026 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தனப்பள்ளி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப்மண்டல், 48. இவ-ரது மனைவி சுர்ஜிமாஜி, 25. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலச-கிரி ராயப்பன் நகரில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவ-னத்தில் பிரதீப் மண்டல் வேலை செய்து வந்தார். கடந்த, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியே சென்ற தாய் சுர்ஜிமாஜி திரும்பி வரவில்லை. அவரது கணவர் பிரதீப் மண்டல் புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வரு-கின்றனர்.

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் நிர்மல்தாஸ் மகள் நிரஞ்சனா, 19. உத்தனப்பள்ளி அருகே உள்ள டாடா எலக்ட்-ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். லாலிக்கல் பகு-தியில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான பெண்களுக்கான, விடியல் ரெசிடென்சியில் தங்கியிருந்தார். கடந்த, 11ம் தேதி காலை, 5:15 மணிககு, விடுதியிலிருந்து வெளியே சென்ற நிரஞ்-சனா திரும்பி வரவில்லை. அவரது தாய் தமிழ்செல்வி, 35, உத்த-னப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த திவாகர், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்-பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us